ஆன்மிக சிந்தனைகள் – காஞ்சி பெரியவர்


காஞ்சி பெரியவரின்- ஆன்மிக சிந்தனைகள்

பின்பற்ற வேண்டிய பத்து….

காஞ்சி பெரியவரின் "ஆன்மிக சிந்தனைகள்"

* காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.
* அன்றைய நாள் நல்ல நாளாக அமையவேண்டும் என்ற இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
* புண்ணியநதிகள், கோமாதா, சிரஞ்சீவிகள், சப்தகன்னியர் ஆகியோரை குறைந்தபட்சம் ஒரு நிமிடம் நினைப்பது அவசியம்.
* வாரத்தில் ஒருநாளாவது அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள்.
* அக்கம் பக்கத்தினரையும், மற்றவர்களையும் அன்போடு நேசித்து வாழுங்கள்.
* உணவு உண்ணும் முன் மிருகங்களுக்கோ, பறவை களுக்கோ சிறிது அளித்துவிட்டு பிறகு சாப்பிடுங்கள்.
* உங்களால் முடிந்த அளவுக்கு தர்மம் செய்து வாருங்கள்.
* நெற்றியில் எப்போதும் திருநீறு, குங்குமம் அணிந்து கொள்ளுங்கள்.
* தூங்கச் செல்லும் முன் அன்றைய நாளில் நடந்த நன்மை, தீமைகளை அலசி ஆராய்ந்து திருத்திக் கொள்ளுங்கள்.
* கடவுளின் நாமத்தை 108 முறையாவது உச்சரித்துவிட்டு பின்னர் உறங்குங்கள்.

[காஞ்சிப்பெரியவர்]

Published in: on December 9, 2011 at 5:47 am  Leave a Comment  

The URI to TrackBack this entry is: https://rlalitha.wordpress.com/2011/12/09/%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/trackback/

RSS feed for comments on this post.

Leave a comment